Monday, April 19, 2010

351~355 மெய்யுணர்தல் (அறத்துப்பால் -> துறவறவியல்)

355  எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
          மெய்ப்பொருள் காண்ப தறிவு

வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்துவிடாமல் அதுபற்றியயுண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

எத்தன்மைத்து + ஆயினும் - எந்த தன்மையையுடையதாகவிருந்தாலும்

No comments:

Post a Comment