Tuesday, January 5, 2010

1080-1 தகையணங்குறுத்தல்

தகையணங்குறுத்தல் - அவளின் அழகு தன்னை வருத்துதலைக்கூருவது
தகையணங்குறுத்தல் (காமத்துப்பால் - களவியல்)

ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே
நண்ணாரு முட்குமென் பீடு - 1088
போர்க்களத்தில் பகைவரும் அஞ்சும் என் வலிமை இவளுடைய ஒளிபொருந்தியநெற்றிக்கு தோற்றழிந்ததே

தெளிபொருள் விளக்கம்
ஞாட்பினுள் - போர்களதினுள்
நண்ணாரும் - எதிர்த்திடாதபகைவரும்
உட்கும் - அஞ்சும்
என்பீடு - என் வலிமை
ஒண்ணுதல் - ஒள் + நுதல் ஒளிபொருந்தியநெற்றி
ஒண்ணுதற்கு + ஓ - ஒளிபொருந்தியநெற்றி(க்கு) ஒன்றுக்கு மட்டுமே
உடைந்ததே

பகைவருமஞ்சுமென்வலிமை - என் வலிமை - ஒரே சொல், பகைவரும் அஞ்சும் என் வலிமை - ஒரே சொல்
நுதல் - நெற்றி
Remember this song from தேவர்மகன்? it comes during the தேர்த்திருவிழா, after the news of Revathi pregnancy...
"மாசறு பொன்னே வருக..திரிபுரம் அதிலேரித்த ஈசனின் பங்கே வருக.."
must be a devotional song from old age....(Abirami Anthaathi??" ) the following lines come in that song...
"கோல விழியும் பிறைநுதலும்..." --> பிறைநுதல் - பிறைபோன்றநெற்றி
வலிமை பீடு - தமிழ். சக்தி சத்து - வடமொழி

No comments:

Post a Comment