Tuesday, February 9, 2010

541~545 செங்கோன்மை (பொருட்பால் -> அரசியல்)


542  வானோக்கி வாழு முலகெல்லாம் மன்னவன்

          கோனோக்கி வாழுங் குடி

மழையைநம்பி உலகிலுள்ள உயிர்களெல்லாம் வாழ்வதைப்போல் மன்னனின் செம்மையானயாட்சியைநம்பி அதன் குடிமக்கள் வாழ்வார்கள்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வான் + நோக்கி - மழையைநம்பி
வாழும் + உலகெல்லாம் - உலகிலுள்ள உயிர்கள்லெல்லாம் வாழ்வதைப்போல்
மன்னவன் - மன்னனின்
கோல் + நோக்கி - செம்மையானயாட்சியைப்பற்றி
வாழும் + குடி - அதை பெறுகிறவன் பெற்றபெறு
செங்கோன்மை - செம்மையான + கோல் + ஆன்மை
--------------------------------------------------------------------------------

543  அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
           நின்றது மன்னவன் கோல்

ஓர் அரசின் செங்கோன்மைதான் அந்தணர்நூற்களுக்கும் அறவழிச்செயல்களுக்கும் அடிப்படையாகவிளங்குவது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அந்தணர்நூற்கும் - அந்தணரின்நூற்கும்
அறத்திற்கும் - அறவழிச்செயல்களுக்கும்
ஆதியாய் - முதன்மையாய்
நின்றது - விளங்குவது
மன்னவன்கோல் - மன்னவனின் சிறந்தயாட்சியே (ஆட்சி)
--------------------------------------------------------------------------------
திருவள்ளுவர் ஒன்றிக்கும்மேற்பட்டயிடங்களில் அந்தணன் என்றச்சொல்லை பயன்படுத்தியுள்ளார். கடவுள்வாழ்த்து அதிகாரத்தில் குறள் எண் 8யில் அந்தணன் காலடி சேரவேண்டும் என்றுள்ளது
அந்தணன் - கடவுள் சான்றோர் கற்றறிந்தோர்?

No comments:

Post a Comment