புலான்மறுத்தல் (அறத்துப்பால் -> துறவறவியல்)
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
யாங்கில்லை ஊன்றின் பவர்க்கு - 252
பொருளை போற்றிக்காத்திடாதவர்க்கு பொருளின் சிறப்பு கிட்டாது அதுபோல் புலால்வுண்பவர்க்கும் அருளின் சிறப்பு கிட்டாது
தெளிபொருள் விளக்கம்பொருள் + ஆட்சி - பொருளின் பயன் சிறப்பு என்று பொருட்படுகிறது
போற்றாதார்க்கு - போற்றிக்காத்திடாதவர்க்கு
அருளாட்சி - அருளின் பயன் சிறப்பு என்று பொருட்படுகிறது
ஆங்கு இல்லை - அதுபோல் இல்லை
ஊன் + தின்பவர்க்கு - புலால் தின்பவர்க்கு (புலாற்றின்பவர்க்கு)
ஊன் - உடல்
புலாலைத்தின்பவர்க்கு --> புலால்+தின்பவர்க்கு --> புலாற்றின்பவர்க்கு
Monday, February 8, 2010
புலான்மறுத்தல்
Labels:
252,
Kural,
Thirukkural,
குறள்,
திருக்குறள்,
துறவறவியல்,
புலான்மறுத்தல்,
பொருட்பால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment