203 அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்
நமக்கு தீங்குசெய்பவர்க்குக்கூட தீமைசெய்யாதிருப்பது நாமறிந்த அறிவுகளிளெல்லாம் சிறந்தது எனப்படும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
அறிவினுள் + எல்லாம் - நாமறிந்த அறிவுகளிளெல்லாம்
தலையென்ப - சிறந்தது எனப்படுவது
செறுவார்க்கும் - நமக்கு தீங்குசெய்பவர்க்கும்
தீய - தீயவை
செய்யா விடல் - செய்யாதிருப்பது
--------------------------------------------------------------------------------
Wednesday, April 7, 2010
201~205 தீவினையச்சம் (அறத்துப்பால் -> இல்லறவியல்)
Labels:
201~205,
அறத்துப்பால்,
இல்லறவியல்,
தீவினையச்சம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment