237 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன்
தனக்கு புகழுண்டாகும்படி வாழாதவர் தன்மீதுவருத்தப்படாமல் தன்னை இழிவாகபேசுவோரை வெறுப்பதுயேன்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
புகழ்பட - புகழுண்டாகும்படி
வாழாதார் - வாழாதவர்
தம் + நோவார் - தன்மீது வருத்தப்படாமல்
இகழ்வாரை - இழிவாகபேசுவோரை
நோவது + எவன் - வெறுப்பது + ஏன்
--------------------------------------------------------------------------------
நோவு - ‘உடம்புவலிக்குது’ என்பதை சென்னைத்தமிழில் இன்றும் ’ஒடம்புநோவுது’ என்றுதான் கூறுவர்
--------------------------------------------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment